03052024Fri
Last update:Thu, 18 Apr 2024

வங்குரோத்து அடைந்தோர் ஆட்சி கவிழும் எனக் கனவு

president my03 1என்று ஆட்சி கவிழும் எப்போது எனது கதை முடியும் என்று கணக்குப் போட்டுக்கொண்டிருப்பவர்கள் எந்தளவு வங்குரோத்து நிலையில் உள்ளனர் என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்வர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.


ஒருங்கிணைப்பு செயலகம் அமைக்க தீர்மானம்

sp 1 18நல்லிணக்க செயற்பாடு: அமைச்சரவைக்கு பிரதமர் அறிக்கை சமர்ப்பிப்பு

நல்லிணக்க செயற்பாடுகளை ஒருங்கிணைப்பு செய்வதற்காக நல்லிணக்க பொறிமுறை ஒருங்கிணைப்பு செயலகம் ஒன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்தியா - இலங்கை இடையே கடல் பாலம்

indian Dec18தெற்காசியப் பிராந்தியத்தில் போக்குவரத்து வழித்தடங்களை வலுப்படுத்தும் விதமாக, இந்தியா- இலங்கை இடையே கடல் பாலம், சுரங்கப்பாதை ஆகியவற்றை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

வத்திக்கானுக்கான வெற்றிகரமான பயணத்தின் பின்னர் ஜனாதிபதி நாடு திரும்பினார்.

Presidential Media Unit Common Banner 1வத்திக்கானுக்கான வெற்றிகரமான பயணத்தின் பின்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (16) காலை நாடு திரும்பினார்.

2500 கிராம சபைகள் அடுத்த வருடம் உதயம்

Ranilcolpn 52135028014 3866014 16122015 sppமக்கள் இணைந்த பிரதேச நிர்வாகங்களைக் கொண்டதாக நாடெங்கிலும் 2500 கிராம சபைகளை அடுத்த வருடத்தில் உருவாக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.