03052024Fri
Last update:Thu, 18 Apr 2024

யாழ் மாநகர் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

d9ccaac90159f0f27ebea003a1ffa5b3 Lயாழ் மாநகரம் தந்திரோபாய நகர அபிவிருத்தி திட்டங்களின் அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கான முதற்கட்ட கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூட்டத்தில் உதவி மாவட்ட செயலாளர் எஸ்.சுதர்சன் தலைமையில் நேற்று(18) நடைபெற்றது.


அரசியல் சந்தர்ப்பவாதிகளின் விமர்சனங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பதை விடுத்து நாட்டுக்கான பொறுப்புக்களை நிறைவேற்றுவதே எம்முன் உள்ள பணியாகும் – ஜனாதிபதி

3 5நாட்டில் எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதும் புதிய அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு இன்று முழு உலகினதும் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

சமூக வலைத்தளம் பயன்படுத்தும் முதல் அரசியலமைப்பு

ranil wickremesingheநாட்டினதும் மக்களினதும் அபிவிருத்தியின் பொருட்டும், உருவாக்கப்படவிருக்கும் புதிய அரசியலமைப்பு, முழு நாட்டையும் ஒன்றிணைக்கும் வகையிலேயே அமையவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (17) தெரிவித்தார்.

யாழ் தேசிய பொங்கல் விழா

mainpic lபலாலி இராஜ ராஜேஸ்வரி ஆலயத்தில்... வீரசிங்கம் மண்டபத்தில்...

உலகின் பெரிய நீல மாணிக்கம்; சாதனை முறியடிப்பு

world largest blue sapphire found in elaheraஉலகின் மிகப்பெரிய நீல மாணிக்கம் எனும் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.