29042024Mon
Last update:Thu, 18 Apr 2024

வெற்றி, தோல்வி வேறுபாடுகளை மறந்து தாய்நாட்டை கட்டியெழுப்புவோம்

tkn 08 19 rm 92 ndk“வெற்றிபெற்றோர் தோல்வியுற்றோர் என வேறு பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஒரு தாயின் மக்களாக இணைந்து செயற்பட்டு நாட்டில் புதிய அரசியல் கலாசாரமொன்றைக் கட்டியெழுப்புவோம்” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

tkn 08 12 nt 04 pgiஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைத்ததும் ஆடைத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் கணிசமான சம்பள உயர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஆடைத் தொழில் ஏற்றுமதியாளர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

சுனாமியில் காணாமற்போன சிறுவன் 11 வருடங்களின் பின் பெற்றோரிடம்

tkn 08 12 nt 01 ndkஇந்தச் சம்பவம் முல்லை த்தீவில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, முல்லைத்தீவு மாவட்டத்தின் குமாரபுரத்தை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட ஜெகநாதன் குருதேவன் என்பவரே சுனாமியில் காணாமல் போயுள்ளார். இவர் காணாமல் போன போது தரம் 4 இல் கல்வி கற்றுள்ளார்.

மலையக சமூகத்துக்கு நான் நன்மை செய்ய முற்பட்டதும் எதிரணி அரசியல்வாதிகள் அதனைச் சீர்குலைத்தனர்

19426“மலையகத் தோட்டங்களில் எமது மக்களுக்கு நன்மை தரும் பல்வேறு திட்டங்களை நான் செயற்படுத்த முற்பட்ட போது மலையக எதிரணி அரசியல்வாதிகள் அதனைச் சீர்குலைத்து விட்டனர். ஐந்து பாடசாலைகளை தேசிய கல்லூரிகளாக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த போது அதனையும் தடுத்து விட்டார்கள்”

நாட்டினை முன்னேற்றப் பாதையில் நகர்த்திச் செல்வதற்கு அறிஞர்கள், புத்திஜீவிகளின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளவேண்டும் – ஜனாதிபதி.

056 1140x872கடந்த காலங்களில் அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகளினுடைய கருத்துக்களை கவனத்தில் கொள்ளாமல் பல அரசியல் தீர்மானங்கள் மற்றும் முடிவுகள் இந்நாட்டில் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.