29042024Mon
Last update:Thu, 18 Apr 2024

கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு ஜனாதிபதி திடீர் விஜயம்

01 2 1140x439கரையோரப் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டமொன்று மிக விரைவில் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். சகல தரப்பினரதும் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.


2016 வரவு செலவுத்திட்டம்: யோசனைகளை முன்வைக்க கோருகிறது நிதியமைச்சு

budget

புதிய அரசாங்கம் 2016 ஆம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கவுள்ள வரவு செலவுத் திட்டத்திற்கு புதிய யோசனைகளை முன்வைக்குமாறு நிதியமைச்சு அரச மற்றும் தனியார் துறையினரையும் பொதுமக்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.

இடைத்தங்கல் முகாமில் வாழ்க்கையை நகர்த்திய சம்பூர் மக்களுக்கு புதிய நம்பிக்கை ஒளிக்கீற்று

untitled 1அண்மையில் நடைபெற்ற ஆட்சி மாற்றமானது சம்பூர் பிரச்சினைக்கான முழுமையான தீர்வினைப் பெற்றுத் தரும் என்பது அனைவரதும் நம்பிக்கையாக இருந்தது. குறிப்பாக ஆட்சி மாற்றத்தின் முக்கிய காரணங்களில் ஒன்றாக இப்பிரச்சினையையும் தமிழ் பேசும் மக்கள் அடையாளப்படுத்தியிருந்தனர்.

தேசிய அரசு அமைக்கும் சு.கவின் சகல கோரிக்கைகளும் நிபந்தனையின்றி ஏற்பு

tkn 08 24 nt 05 ndkகண்டியில் பிரதமர் அறிவிப்பு

* ரணிலின் மூன்றாவது புரட்சியாக விவசாய சீர்திருத்தம் அமைய வேண்டும்

* மகாநாயக்க தேரர்கள் வாழ்த்து

அமைச்சர்கள் மூவர் நியமனம்

deva manoharan swaminathanபுதிய  அமைச்சர்கள் மூவர் சற்றுமுன்னர் சத்தியப் பிரமாணம் செய்துள்ளனர்