25042024Thu
Last update:Thu, 18 Apr 2024

இலங்கையிலுள்ள சாதாரண மக்களின் அபிலாஷைகளில் இந்தியாவின் விழிப்பு அவசியம்

75e45b6786d0ee04866137fde1df8b6c 01022016 kaa gryமஹாவன்சத்தின் அடிப்படையில் சிங்கத்துடன் இரத்த சம்பந்தம் இருப்பதாக சிங்களவர் கூறுவதற்கு இந்தியா மீதான அச்சமே காரணம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரன தெரிவித்துள்ளார்.


யோசித்தவின் கைது அரசியல் பழிவாங்கலல்ல

hf092414 01022016 kaa cmyதவறிழைக்காவிடின் விடுதலை

அரசியல் காரணங்களுக்காக யோசித்த ராஜபக்‌ஷ கைது செய்யப்பட்டிருப்பாரென தான் நம்பவில்லை என்று அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கிலோ தங்கத்துடன் யாழ். பெண் ஒருவர் கைது

gold biscuitசுமார் 7 கிலோ கிராம் தங்கத்துடன் பெண் ஒருவர் கைது செய்யப்ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுதந்திர தினத்தை கொண்டாட தயார்

independence day rehearsal 8இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினம் நாளை மறுதினம் (பெப்ரவரி 04) கொண்டாடப்படவுள்ளது.

பாதுகாக்கப்பட்ட திஸ்ஸமஹாராம சந்தகிரி சாயாவை ஜனாதிபதி திறந்து வைத்தார்………

President 200தொல்பொருள் பாதுகாப்பு தொடர்பாக அரசு முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தினை முறையாகவும் செயற்திறனாகவும் முன்கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.