16042024Tue
Last update:Mon, 04 Mar 2024

மக்களை நடு வீதியில் நிறுத்தி அரசியல் சவாரி செய்ய முடியாது

dsc 0539 copy 28062016 kaa cmyபுளுமண்டல் ரயில் பாதையோரத்தில் வாழும் மக்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யாது அவர்களது வீடுகள் உடைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன் மக்களை நடுவீதியில் தவிக்கவிட்டு அரசியல் செய்யும் தேவை தனக்கு கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.


கொத்தணி குண்டு புதிய ஆதாரம்

81a3zeid raad al hussein reuters 650 650x400 71425565930 28062016 kaa cmyஇலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைக்கான புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் வலியுறுத்தியுள்ளார்.

ஓமந்தையில் பொருளாதார மையம் வேண்டும்

omanthai need economic center picket 1 0வவுனியாவில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள பொருளாதார மையத்தை ஓமந்தைப் பகுதியில் அமைக்குமாறு கோரி வவுனியா நெடுங்கேணி மக்கள் இன்று (28) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களது கருத்துக்களைக் கவனத்திற் கொண்டு புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் – ஜனாதிபதி

06 10 1140x570பெறப்பட்டுள்ள மக்களது கருத்துக்களைக் கவனத்திற் கொண்டு புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டோர் விண்ணப்பிக்கலாம்

harsha 23062016 kaaகடந்தகால அசௌகரியங்கள் குறித்து அரசாங்கம் கவலை

வெளிநாடுகளில் புகலிடம் அல்லது அகதி அந்தஸ்துகோரி நிராகரிக்கப்பட்டவர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் கொன்சியூலர் சேவைகளைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்தது.