மகா சிவராத்திரியை முன்னிட்டு யாழ். நல்லூரிலிருந்து திருக்ேகதீஸ்வரம் சிவாலயாத்திற்கு நேற்று பாதயாத்திரை ஆரம்பமான போது பிடிக்கப்பட்ட படம். முதலமைச்சர் சீ.வி. விக்ேனஸ்வரன் இந்திய துணைத் தூதர் என். நடராஜன், நல்லை ஆதீனம் ஆகியோர் பாதயாத்திரை ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட போது... (படம்: சற்குருநாதன்)